Monday, June 16, 2014

PadmAvati ramaNam jayadEva kavirAja / பத்மாவதி ரமணம் ஜெயதேவ கவிராஜ-UttukkADu vE"nkaTakavi's tribute to JayadEva and PadmAvathi






UttukkADu venkaTa kavi, the well-known pre-trinity composer, and an ardent devotee of Lord K.rSNa, has showered praise, and paid glorious tribute to JayadEva through his popular composition, “padmAvatI ramaNam” in rAgam pUrvikalyANi. This k.rti, in simple Sanskrit, essentially summarizes all one has to know about JayadEva and his great contribution, the gIta gOvindam.

rAgam: pUrvikalyANi
ராகம் : பூர்விகல்யாணி

tALam: tripuTa
தாளம்: த்ரிபுடை

pallavi
பல்லவி

padmAvati ramaNam jayadEva kavirAja
பத்மாவதி ரமணம் ஜெயதேவ கவிராஜ


bhOja dEva suta padmapAda smaraNam kuru mAnasa
போஜ தேவ ஸுத பத்மபாத ஸ்மரண குரு மானஸ

anupallavi
அனுபல்லவி


yad-gOpI vadanEndu mandala ramitham
யத்-கோபீ வதநேந்து மண்டல ரமிதம்


thad Govindha pada Chandra chakoram....
தத் கோவிந்த பத சந்த்ர சகோரம் .....

caraNam
சரணம்

kindubilva sadanam ati ati divya mangaLa vadanam
கிந்துபில்வ ஸதனம் அதி அதி திவ்ய மங்கள வதனம்


sundarAnga shubha shObhita madanam
ஸுந்தராங்க ஷுப ஷோபித மதனம்



sumukhi rAmAdEvi priyakara sutanum
ஸுமுகி ரமாதேவி ப்ரியகர ஸுதனம்

(madhyamakAlam)
மத்யமகாலம்

saha paNDita samUhasEvyam
ஸஹ பண்டித ஸமூஹஸேவ்யம்


shata manmata jita mahanIyam
ஷத மன்மத ஜித மஹான்யம்


satata k.rSNa prEma rasamagna
ஸதத கிருஷ்ண ப்ரேம ரஸமக்ன



samAna rahita gIta gOvinda kAvyam
ஸமான ரஹித கீத கோவிந்த காவ்யம்

The phrase “yad gOpI vadanEndu” in the anupallavi is perhaps a reference to the following popular dhyAna shlOkam on Lord K.rSNa, that is chanted, prior to the rendition of an aSTapadi:

yadgOpIvadanEndumaNDanamabhUt kastUikApatrakaM
yallakSmIkucashAtakuMbhakalashE vyAgOcamindIvaram |
yannirvANavidhAnasAdhanavidhau siddhA~njanaM yoginAM
tannashyAmaLamAvirastu h.rdayE k.rSNAbhidhAnaM mahaH ||


யத்கோபி வதனேந்து மண்டனம் அபூத் கஸ்தூரிகா பத்ரகம்
யல்லக்ஷ்மீகுச ஷாத கும்ப கலஷே வ்யாகோஷம் இந்தீவரம்|
யந்நிர்வாண விதான ஸாதன விதௌ ஸித்தாஞ்ஜனம்  யோகினாம்
தன்ன: ஷ்யாமளம் ஆவிரஸ்து ஹ்ரிதயே க்ருஷ்ணாபிதானம் மஹ:||


Links:
http://youtu.be/PtsGpCFopq4
http://youtu.be/Qs6sKXUPKvs


Sri Naaraayana Theerthar Tharangham - Jaya Jayaa Swaamin












 







Shlokam 

Himagiritanayaapathyam hemachalachaapasamuditham teja:|
Kimapi mahatthamamaadhyam smarthavyam vighnathimiraharanaaya || 1 ||

Girirajasutasoonuhu karirajavaraananah |
Paripanthigannadhvaansi surasevyo viraajate || 2 ||


Jaya jaya svaamin jaya jaya
ஜய ஜய ஸ்வாமின் ஜய ஜய 

Pallavi 
jaya jaya svamin jaya jaya (jaya) 
ஜய ஜய ஸ்வாமின் ஜய ஜய (ஜய)

Anupallavi 

jaya jaya jithavairivarga prachannda 
jaya jaya gajamukha jaya vakrathunda 


அனுபல்லவி 

ஜய ஜய ஜிதவைரி வர்க ப்ரசண்ட 
ஜய ஜய கஜமுக ஜய வக்ரதுண்ட (ஜய ஜய)

Charanams

musakavaahana munigannavandhya 
dosharahita durithaasurabrinda 
seshabhoosana sivavaridhichandra 
poshithaparijanapunyaikakandha (jaya jaya) || 1 || 

சரணம் 

மூஷிக வாஹன முனிஜன வந்த்யா
தோஷ ரஹித துரிதாஸுர ப்ருந்தா 
ஷேஷபூஷண ஷிவா வாரிதி சந்த்ரா
போஷித பரிஜன புண்யைக கந்தா (ஜய)

adrisuthaa sutha anavadyacharitha 
bhadra bhakthabhava - bhayaharamudhitha 
rudhroditha riju- masthakasahitha
sadhroopa sarasija - samudhitha vinuthaa (jaya jaya) || 2 || 

அத்ரி ஸுதா ஸுத அனவத்யசரித
பத்ரபக்தபவ பயஹரமுதிதா 
ருத்ரோதித றுஜூ-மஸ்தகஸஹித 
ஸத்ரூப ஸரஸிஜ ஸமுதித வினுத (ஜய)

lambodara dheera laavanyasaara 
khambusudhaanidhi - karpooraghaura 
saambhasadhashiva- sathkrithichathura 
saamavaedagheeta sakalaadhaara (jaya jaya) || 3 || 

லம்போதர தீர லாவண்யஸார 
கம்பு ஸுதா நிதி கற்பூர கௌர 
ஸாம்பஸதா சிவ ஸத்கதி சதுர 
ஸாமவேத கீத ஸகலாதார (ஜய)

chakradhisuragana- sannuthacharana 
shaathakumbhamani- divyaabharana 
dhikkrithaghanavighna- thimiraavarana 
dheera narayana- theertha sukaruna (jayajaya) || 4||

சக்ராதி ஸுரகண ஸன்னுத சரண 
ஷாதகும்பமணி திவ்யாபரணா
திக்கூதகண விக்ன திமிராவரண
தீரநாராயண தீர்த்த ஸுகருணா (ஜய)

Link:
Udayalur Kalyanaraman Bagavathar and party

Sunday, June 15, 2014













Harivarasanam (Malayalam: ഹരിവരാസനം, Sanskrit in Devanagari: हरिवरासनम्), also known as Hariharasuthāshtakam, is a Sanskrit Hindu devotional song composed in the astakam metre, recited at Sabarimala (the principal Ayyappan pilgrimage site), before closing the temple door every night. The song was written by Kambangudi Kulathur Srinivasa Iyer and Swami Vimochanananda sang it for the first time at Sabarimala. Though there have been many versions of this song sung by many renowned vocalists like P. Unni Krishnan, the Sabarimala temple plays the rendition by K. J. Yesudas of a musical version composed by the renowned music director G. Devarajan every evening after the final pooja.

Harivarasanam Viswamohanam
Haridadheeswaram Aaradhyapadukam
Arivimarddanam Nithyanarthanam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Repository of Hari’s boons, Enchanter of the universe,
Essence of Hari’s grace, He whose holy feet is worshipped,
He who kills enemies by good thought, He who daily dances the cosmic dance,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Sharanakirthanam Bhakthamanasam
Bharanalolupam Narthanalasam
Arunabhasuram Bhoothanayakam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He who likes song of refuge, He who is in the mind of devotees,
He who is the great ruler, He who loves to dance,
He who shines like the rising sun, He who is the king of all beings,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Pranayasathyakam Praananayakam
Pranathakalpakam Suprabhanchitham
Pranavamandiram Keerthanapriyam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He whose soul is truth, He who is the darling of all souls,
He who created universe, He who shines with a glittering halo,
He who is the temple of “OM”, He who loves songs,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Thuragavahanam Sundarananam
Varagadayudham Vedavarnitham
Gurukrupakaram Keerthanapriyam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He who rides a horse, He who has a pretty face,
He who has the blessed mace as weapon, He who is glorified by Vedas
He who bestows grace like a teacher, He who loves songs,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Thribhuvanarchitham Devathathmakam
Thrinayanam Prabhum Divyadeshikam
Thridashapoojitham Chinthithapradam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He who is worshiped by the three worlds, He who is the soul of all gods,
He who is lord Shiva, He who is worshipped by devas,
He who is who is worshipped three times a day, He whose thought itself is fulfilling,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Bhavabhayapaham Bhavukavaham
Bhuvanamohanam Bhoothibhooshanam
Dhavalavahanam Divyavaranam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He who destroys fear, He who brings prosperity,
He who is enchanter of universe, He who wears holy ash as ornament,
He who rides a white elephant,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Kalamridusmitham Sundarananam
Kalabhakomalam Gathramohanam
Kalabhakesari Vaajivahanam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He who blesses with enchanting smile, He who has a pretty face,
He who is adorned by sandal paste, He who has a pretty mien,
He who is a like a lion to the elephants, He who rides on a tiger,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Shrithajanapriyam Chinthithapradam
Shruthivibhushanam Sadhujeevanam
Shruthimanoharam Geethalalasam
Hariharathmajam Devamashraye
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Swamy Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

He who is dear to his devotees, He who fulfills wishes,
He who is praised by Vedas, He who blesses life of ascetics,
He who is the essence of Vedas, He who enjoys divine music,
Son of Hari and Hara, I take refuge in thee, Oh Lord
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa

Panchadreeshwari Mangalam
Hariharapremakruthey Mangalam
Pinchalamkrutha Mangalam
Pranamathaam Chinthamani Mangalam
Panchasyadhwaja Mangalam
Thrujagadhamadhyaprabhoo Mangalam
Panchastropama Mangalam
Shruthisirolankaara Sanmangalam



Gopika Geetham ~ गोपीगीतम् ~ Srimad Bhagavatham Dashama Skandham - ஸ்ரீகோபிகா கீதம் (ஸ்ரீபாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தத்தில் கூறப்பட்டுள்ளது)

GOPIKA GEETHAM 

Gopika geetham - Poorva slokam

1. तन्मनस्का : तडालापा: तत्विचेष्टा : तदात्मिका:

तद्गुनान् एव गायन्त्या: ना आत्माकारणि स स्मरु

1. THANMANASKAA:THADAALAAPAA: THATVICHESHTAA: THADAATHMIKAA:
THADGUNAAN EVA GAAYANTHYA: NA AATHMAAKAARAANI SA SMARU    

கோபிகா கீதம் (பூர்வ ஸ்லோகம்)

1. தன் மனஸ்காஸ்ததாலாபாஸ் தத்விசேஷ்டாஸ் ததாமிகா
தத்குணானேவ காயந்த்யோ நாத்மா காராணிஸ ஸ்மரு:  

பொருள்: கோபிகைகள் ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் செலுத்திய மனமுடையவர்களாய், ஸ்ரீகிருஷ்ணனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களாகவும், கிருஷ்ணன் தங்களுடனிருப்பது போலவே பாவனையாக நடிக்கின்றவர்களாகவும், அவருடைய மேலான தகுதியை தாங்களும் அடைந்துவிட்டவர்கள் போலும் கருதி, அவருடைய குணங்களையே பாடிக்கொண்டு தங்களது சரீரங்களையும் வீடுகளையுமேகூட மறந்து விட்டனர். (கோபியர்கள் தம்மை மறந்தனர். தம் நாமம் மறந்தனர். வீட்டை மறந்தனர். கண்ணனாகவே மாறினர்).

2. पुनः पुलिनं आगत्य कालिन्द्या: कृष्ण भावना:

समवेत जगु: कृष्णं तडागमन  कान्षिता :

2. PUNA: PULINAM AAGATHYA KAALINDYAA: KRISHNA BHAAVANAA:
SAMAVETHA JAGU: KRISHNAM THADAAGAMANA KAANSHITHAA:

2. புன: புலினமாகத்ய காளிந்த்யா: கிருஷ்ணபாவனா
ஸமவேதா ஜகு: கிருஷ்ணம் ததா கமன காங்க்ஷிதா


பொருள்: மறுபடியும் யமுனையாற்றின் மணற்குன்றுக்கு வந்து மறைந்துபோன ஸ்ரீ கிருஷ்ணனின் வரவில் ஆசை கொண்டவர்களாய், கிருஷ்ணனை தியானம் செய்கின்றவர்களாய் கோபியர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு மனதாய் கிருஷ்ணனை கானம் செய்ய ஆரம்பித்தனர்.

गोपीगीतम् ..गोप्य ऊचुः .

जयति तेऽधिकं जन्मना व्रजः
श्रयत इन्दिरा शश्वदत्र हि .
दयित दृश्यतां दिक्षु तावका-
स्त्वयि धृतासवस्त्वां विचिन्वते .. १..

Gopika geetham .. Gopya Ouchu:-

Jayathi thedhikam , janmana vruja,
Srayatha indira, saswadathrahi,
Dhayitha, drusyatham dikshuthavaka,
Thwayi druthasavasthwam vichinwathe. 1

The Gopis said:-

This Vruja land of ours, oh Krishna,
Has always been rich, oh Krishna,
For Lakshmi is here, oh Krishna,
Because of your birth, oh Krishna,
When all the people are happy, Oh Krishna,
We the gopis who love you, Oh Krishna,
Search for you in all places, Oh Krishna,
So be pleased to come before us, Oh darling Krishna.


ஜயதிதே அதிகம் கிருஷ்ண ஜன்மனாவ்ரஜ:
ஸ்ரயத இந்திரா கிருஷ்ண ஸஸ்வதத்ர ஹி
தயித த்ருஸ்யதாம் கிருஷ்ண திக்ஷீதாவகா
த்வயித்ருதாஸவ: கிருஷ்ணத்வாம விசின்வதே


பொருள்: ஓ கிருஷ்ணா! தாங்கள் இங்கு பிறந்ததால் ஸ்ரீ மகாலட்சுமி எங்களுடைய இந்த இடைச்சேரியில் நித்யவாசம் செய்கிறாள். இந்த கோகுலம் வைகுண்டத்தைவிட அதிகமாக ஜொலிக்கிறது. உம்மிடம் உயிரை வைத்து நானா திசைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும்.

शरदुदाशये साधुजातस-
त्सरसिजोदरश्रीमुषा दृशा .
सुरतनाथ तेऽशुल्कदासिका
वरद निघ्नतो नेह किं वधः .. २..


Saradudasaye sadu jatha sath,
Sarasi jodhara srimusha drusa,
Suratha nadha, they shulka dasika,
Varada , nignadho neha kim vadha. 2

With your eyes which can win, oh Krishna,
The luster inside the lotus flower, Oh Krishna,
Which is in a clear pond, oh Krishna,
In the season of spring, Oh Krishna,
You kill us who are your lowly maids, oh king of love,
Don’t you think, it is a murder, Oh benefactor of all.


சரதுதாஸயே கிருஷ்ண ஸாதுஜாதஸத்
ஸரஸிஜோதா க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா:
ஸுரதநாத தே கிருஷ்ண அஸுல்க தாஸிகா
வரத நிக்நதோ க்ருஷ்ண கே ஹகிம்வத:


பொருள்: சம்போக பதியான ஸ்ரீகிருஷ்ணா, சரத்காலத்து ஓடையில் தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்துள்ளன. அந்த மலரின் நடுவிலுள்ள ஸ்ரீயை (லட்சுமியை) திருட்டுத்தனமாக நோக்குகிறாய். அதே கண்களினால் சம்பளமில்லாத வேலைக்காரிகளான எங்களைக் கொல்வதானது வதமல்லவா கிருஷ்ணா? (சுல்கம்-சம்பளம், அசுல்கம்-சம்பளமில்லாத)

विषजलाप्ययाद्व्यालराक्षसा-
द्वर्षमारुताद्वैद्युतानलात् .
वृषमयात्मजाद्विश्वतोभया-
दृषभ ते वयं रक्षिता मुहुः .. ३..

Visha jalapyaya dyavla raakshasa,
Dwarsha maruthadwaidhyuthanalath,
Vrusha mayathmaja dwisatha bhaya,
Drushabha, they vayam rakshitha muhu. 3


From the poisonous fumes, Oh Krishna,
Of the serpent Kalinga, Oh Krishna,
From the storm, the thunder and the rain, Oh Krishna,
From the asura who came as a bull, Oh Krishna,
From Vyoma the son of Maya, Oh Krishna,
And from all such great fears , Oh Krishna,
You have saved us several times, Oh our God.


விஷஜலாப்யயாத் கிருஷ்ணவ்யாள ராக்ஷஸாத
வர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யு தானலாத்
வ்ருஷமயாத் மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்
ருஷப தே லயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹு

பொருள்: சிரேஷ்டரான ஹே கிருஷ்ணா! காளிங்கன் என்ற கொடுமையான விஷப் பாம்பினால்  மரணமடையாமல் எங்களைக் காத்தாய். மழை, காற்று, இடி ஆகியவற்றிலிருந்தும் காப்பாற்றினாய். அகாசுரன், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் ஆகியோரிடத்திலிருந்தும், எல்லாவிதமான பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பாற்றிய நீ எங்களைக்  கைவிட்டு விடாதே என்று பிரார்த்திக்கிறோம்.

न खलु गोपिकानन्दनो भवा-
नखिलदेहिनामन्तरात्मदृक् .
विखनसार्थितो विश्वगुप्तये
सख उदेयिवान्सात्वतां कुले .. ४..

Na khalu gopikaa nandano bhavan,
Akhila dehinam antharathma druk,
Vikhana sarthitho viswa gupthaye,
Sakha udeyivan sathwatham kule. 4

You are not the baby of gopis, Oh Krishna,
You are the soul of all beings, Oh Krishna,
By the request of Lord Brahma, Oh Krishna,
You have appeared in our clan, Oh Krishna,
To save the world, Oh Lord who is our friend.


நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்
விகள ஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே

பொருள்: ஹே கிருஷ்ணா! நீர் இடைச்சாதியான யசோதையின் பிள்ளை அல்ல! (தேவரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பரப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே ! நீர் அவதரித்ததே எங்களுக்காகத்தான்.

विरचिताभयं वृष्णिधुर्य ते
चरणमीयुषां संसृतेर्भयात् .
करसरोरुहं कान्त कामदं
शिरसि धेहि नः श्रीकरग्रहम् .. ५..

Virachitha bhayam vrushni dhurya, they,
Charana peeyushaam samsyather bhayath,
Kara saroruham, kantha, kamadham,
Sirasi nehi na sree kara graham. 5

To those who are afraid of this life, Oh Krishna,
And who seek protection of your feet, Oh Krishna,
You grant them protection, Oh Krishna,
And you give them all that they ask, Oh Krishna,
We request you to place your hand, Oh Krishna,
Which is like lotus on our head, Oh Darling.


விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர் பயாத்
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்

பொருள்: ஹே கிருஷ்ணா, ஹே காந்தா! உமது கரங்கள் சாதாரணமானவையல்ல. உம்முடைய பாதத்தில் சம்சார பயத்தால் சரணமடைந்துவிட்டவர்களுக்கு அபயமளிப்பவை அவை. அவர்கள் கோரியதை வரமாக அளிப்பவையும் அவையே. ஸ்ரீமகாலட்சுமியின் கரங்களைப் பிடிப்பவையான அந்தத் தாமரை போன்ற கையை என்னுடைய சிரசில் வைக்க வேண்டும்.

व्रजजनार्तिहन्वीर योषितां
निजजनस्मयध्वंसनस्मित .
भज सखे भवत्किंकरीः स्म नो
जलरुहाननं चारु दर्शय .. ६..

Vruja janarthihan ,veera yoshithaam,
Nijjanasmayadwamsasmitha,
Bhaja sakhe bhavath kim kareesmano,
Jalaruhananam charu darshaya. 6

You destroy the sorrows of us in Vruja, Oh Krishna,
You are a great hero, Oh Krishna,
Your captivating smile, Oh Krishna,
Destroys the pride of your own people, Oh Krishna,
Please obey us, your slaves, Oh our friend,
And shows your lotus like face, Oh Krishna.


வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண வீரயோஷிதாம்
நிஜஜனஸ்மய க்ருஷ்ண த்வம் ஸநஸ்மித
பஜஸகேபவத் க்ருஷ்ண கிங்கரி: ஸ்மநோ
ஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய

பொருள்: கோகுலவாசிகளின் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் வீரனும் நீயே, தோழனும் நீயே! சொந்த ஜனங்களுக்குள் எவருக்கேனும் தங்களைப் பற்றி கொஞ்சம் கர்வம் தோன்றினால்கூட, உன் புன்முறுவலைக் கண்டால் அந்த கர்வம் அழிந்துவிடும். உமது வேலைக்காரிகளான எங்களிடம் நீ வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை பெண்களான எங்களுக்கே முதலில் காண்பிக்க வேண்டும். கிருஷ்ணரைத்தவிர மற்றவர்கள் யாவரும் பெண்களே என்பது கோபியர் எண்ணம். ஸ்ரீ கிருஷ்ணனே புருசோஷத்தமன்.

प्रणतदेहिनां पापकर्शनं
तृणचरानुगं श्रीनिकेतनम् .
फणिफणार्पितं ते पदांबुजं
कृणु कुचेषु नः कृन्धि हृच्छयम् .. ७..

Pranatha dehinam, papa karshanam,
Truna charanugam, sree nikethanam,
Phani phanarpitham, they padambujam,
Krunu kucheshu na, kreedi hruchayam. 7

You who destroy the sins, Oh Krishna,
Of those who bow before you, Oh, Krishna,
Please keep those lotus feet of yours, Oh Krishna,
Which accompanies the cows, Oh Krishna,
Which is storehouse of beauty, Oh Krishna,
And which danced on the head of a snake, Oh Krishna,
On our pretty breasts, Oh Krishna,
And satisfy our passion for you, Oh Krishna.


ப்ரணததேஹினாம் க்ருஷ்ண பாபகர்சனம்
த்ருணசாரனுகம் க்ருஷ்ண ஸ்ரீநிகேதனம்
பணிபணார்பிதம் க்ருஷ்ண தேபதாம்புஜம்
க்ருணுகுசேஷு ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்

பொருள்: உன்னுடைய பாதங்கள் சாதாரணமானவையா என்ன? அதைப் பிடித்து நமஸ்காரம் செய்பவர் எந்த குலத்தவாரக இருந்தாலும் சரி, அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாய். அது பசுக்களுடன் துணைபோகும் மகாலட்சுமியின் இருப்பிடம். காளீயனின் சிரசின் மேல் நின்றவை உங்கள் பாதங்கள் எங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.

मधुरया गिरा वल्गुवाक्यया
बुधमनोज्ञया पुष्करेक्षण .
विधिकरीरिमा वीर मुह्यती-
रधरसीधुनाऽऽप्याययस्व नः .. ८..

Madhuraya gira, valgu vakhyaya,
Budha manognaya, pushkare kshana,
Vidhi kareerima, veera , muhyathi,
Radara seedhuna pyayaswa na. 8

Oh Friend with a lotus eye, Oh Krishna,
The words that fall from your mouth, Oh Krishna,
Which made the wise turn in to ecstasy, Oh Krishna,
Have attracted us a lot, Oh Krishna,
Oh friend who is our hero, Oh Krishna,
Feed us the nectar from your lips, Oh Krishna,
And give us our life again, Oh Krishna.


மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா
புதமனோக்ஞ்யா க்ருஷ்ண புஷ்கரேக்ஷண
விதிகரீரிமா: க்ருஷ்ண வீரமுஹ்யதீ :
அதரசீதுனா க்ருஷ்ண ப்யாயஸ்வந:

பொருள்: செந்தாமரைக்கண்ணா! ஹே வீரா! உம்முடைய இனிமையான வார்த்தைகள், அமுத மொழிகளினால் வித்வான்களே தங்கள் மனத்தை இழந்து உம்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் உமது வார்த்தைகளினால் வேலைக்காரிகளான நாங்களும் தன் வயமிழந்து தவிக்கின்றோம். எங்களையும் திருப்தி செய்வீர்களா?

तव कथामृतं तप्तजीवनं
कविभिरीडितं कल्मषापहम् .
श्रवणमङ्गलं श्रीमदाततं
भुवि गृणन्ति ते भूरिदा जनाः .. ९..

Thava kadamrutham, thaptha jeevanam,
Kavebhheereeditham kalmashapaham,
Sravanamangalam sree madhathatha,
Bhuvi grunwanthi , they booritha jana. 9

The nectar of your story, Oh Krishna,
Is the antidote for misery, Oh Krishna,
It is sung by very wise people, Oh Krishna,
It solves all their problems, Oh Krishna,
It blesses with all that is good, Oh Krishna,
And those great ones, Oh Krishna,
Who can tell your story in detail, Oh Krishna,
Are really blessed ones, Oh Krishna.


தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்தஜீவனம்
கவிபிரீடிதம் கிருஷ்ண கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்களம்  கிருஷ்ண ஸ்ரீமதாததம்
புவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா:

பொருள்: ஹே கிருஷ்ணா, உம்முடைய பிரிவால் நாங்கள் இறந்ருப்போம். ஆனால் மகான்கள் உன் கதாம்ருதத்தைக் கூறி எங்களைப் பிழைக்க வைத்துவிட்டார்கள். தாபத்ரயம் அடைந்தவர்களை உயிர்ப்பிப்பதும்; வியாசர், சுகர் போன்றவர்களால் கொண்டாடப்பட்டதும், ஆசையால் ஏற்படக்கூடிய அல்லல்களைப் போக்கடிக்கக்கூடியதும், கேட்பதாலேயே <உடனே மங்களத்தை அளிக்கக்கூடியதும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியதுமான உமது கதையாகிய அமிர்தத்தை எவர் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்கள் பலப்பல பிறவிகளில் வெகுவாக தானங்கள் செய்திருக்க வேண்டும்.

प्रहसितं प्रिय प्रेमवीक्षणं
विहरणं च ते ध्यानमङ्गलम् .
रहसि संविदो या हृदिस्पृशः
कुहक नो मनः क्षोभयन्ति हि .. १०..

Prahasitham priya, Prema veekshanam,
Viharanam cha they dhyana mangalam,
Rahasi samvidho, ya hrudhi sparsa,
Kuhaka, no mana kshobhayanthi he. 10

Your look of Love, Oh Krishna,
Gives us pleasure, Oh Sweet heart,
Your playfulness towards us, Oh Krishna,
Your secret gestures, Oh Krishna,
Turn our thoughts in to ecstasy, Oh Krishna,
And turns our mind wildly, Oh Deceiver


ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
விஹரணம் சதே க்ருஷ்ண த்யான மங்களம்
ரஹஸிஸம் விதோ க்ருஷ்ணயா ஹ்ருத்ஸ்ப்ருஙஹா
குஹக கோமள க்ருஷ்ண ÷க்ஷஸயந்திஹா

பொருள்: ஹே கிருஷ்ணா! உம்முடைய புன்முறுவலையும் அன்பும் கருணையும் நிரம்பிய பார்வையையும் சிந்தித்தால் அது மங்களத்தைத் தரும். அந்த விளையாட்டையும், ரஹஸ்ய சமிக்ஞை நிறைந்த பார்வையையும் நினைப்பதாலேயே எங்கள் உள்ளத்தையெல்லாம் வற்றச் செய்து விடுகிறாயே!

चलसि यद्व्रजाच्चारयन्पशून्
नलिनसुन्दरं नाथ ते पदम् .
शिलतृणाङ्कुरैः सीदतीति नः
कलिलतां मनः कान्त गच्छति .. ११..

Chalasi yadi vruja charayan pasoon,
Nalina sundaram, Nadha they padam,
Shila shrunangurai, seedhtheethi, na,
Kalilatham mana kantha gachathi. 11

When you accompany the cattle of Vruja, Oh Krishna,
Your lotus feet which is pretty and delicate, Oh Lord,
Treads over stones and thorns, Oh Krishna,
And gives you great pain, Oh Krishna,
And this makes our mind, Oh Krishna,
Restless and worried, Oh Krishna.


சலஸியத் வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பசூன்
நளின சுந்தரம் க்ருஷ்ண நாத தே பதம்
சிலத்ருணாங்குரை: க்ருஷ்ண ஸுதத்திந:
கலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்ச தீ

பொருள்: ஹே நாதா! எப்பொழுது கோகுலத்திலிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு நீங்கள் புறப்படுகிறீர்களோ, அப்போதே தாமரை போன்ற தங்களது அழகிய பாதம் சிறுகற்களாலும் புற்களின் சிறுநுனிகளாலும் குத்தப்படுமேயென்று எங்கள் மனம் கலங்கத் தொடங்கிவிடுகிறது.

दिनपरिक्षये नीलकुन्तलै-
र्वनरुहाननं बिभ्रदावृतम् .
घनरजस्वलं दर्शयन्मुहु-
र्मनसि नः स्मरं वीर यच्छसि .. १२..

Dinapareekshaye neela kuntalai,
Vanaruhananam bhibradavrutham,
Ghanarajaswalam darsayan muhur,
Manasi na smaram veera yachasi. 12

To test poor people like us oh Krishna,
You come with cloud like hair, Oh Krishna,
While coming from the forest, Oh Krishna,
And also face coated with dust, Oh Krishna,
On seeing you like that, oh Krishna,
Our minds become darkly passionate, Oh Krishna,
But you don’t bother about us, Oh Krishna.


தினபரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:
வனருஹானனம் க்ருஷ்ண பிப்ரதாவ்ருதம்
கனரஜஸ்வலம் க்ருஷ்ண தர்சயன்முஹீ
மனஸிந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி

பொருள்: மாலை வேலைகளில் கருத்த கேசத்தின் முன் நெற்றிக்குழல்கள் சூழ நீவிர் வரும்போது, உமது முகத்தில் பாலாடைக் கட்டிகளின் தூள்கள் மறைந்து மறைந்து காணப்படுகின்றன. (ஏற்கெனவே பால் போன்ற முகத்தில் பாலாடைக்கட்டிகளின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால் முகம் மேலும் பிரகாசமடைகிறது. அதன் பின்னணியில் முன்நெற்றிக் கருங்குழல்கள் மேலும் ஒளியை உமிழ்கின்றன.) அந்த மிருதுவான தாமரை முகத்தை எங்களுக்கு அடிக்கடி காட்டுவதன் மூலம் எங்கள் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டுகிறீர்கள்.

प्रणतकामदं पद्मजार्चितं
धरणिमण्डनं ध्येयमापदि .
चरणपङ्कजं शंतमं च ते
रमण नः स्तनेष्वर्पयाधिहन् .. १३..

Pranadha kamadham padmajarchidham,
Dharani mandanam dhyeyamapadhi,
Charana pankajam santhamam cha they,
Ramana nasthaneshwa arpayadhihan. 13

Please keep your lotus like feet, Oh darling,
Which grants all the wants of devotees, Oh Krishna,
Which is worshipped by Lord Brahma, Oh Krishna,
Which is the ornament to the world, Oh Krishna,
Which is to be worshipped at times of peril, Oh Krishna,
And which grants pleasure even when it is served, Oh Krishna,
On our breasts dearly and tenderly, Oh Krishna.


ப்ரணத காமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்
தரணி மண்டனம் க்ருஷ்ண த்யேயமாபத்
சரண பங்கஜம் கிருஷ்ண சந்த
ரமண ந: ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்பயாதீஹன்

பொருள்: மனோவியாதியைப் போக்கும் ரமணா! பிரம்மனால் பூஜிக்கப்பட்டதும், ஆபத்துக்காலத்தில் அவசியம் தியானம் செய்ய வேண்டியதும், நினைத்த மாத்திரத்திலேயே ஆபத்தைப் போக்கக்கூடியதும், கேட்டவுடன் கிடைக்க அருள்பாலிப்பதுமான உமது பாத சரணங்களை எங்கள் மார்பில் (நெஞ்சில்) வைக்க வேண்டும்.

सुरतवर्धनं शोकनाशनं
स्वरितवेणुना सुष्ठु चुम्बितम् .
इतररागविस्मारणं नृणां
वितर वीर नस्तेऽधरामृतम् .. १४..

Suratha vardhanam, soka nasanam,
Sthitha venuna, sushtu chumbitham,
Ithra raga vimaaranam nrunam,
Vithara veera nasthe adharamrutham. 14

Oh heroic one, Please give us, Oh Krishna,
The nectar of your lips, Oh Krishna,
Which increases passion, Oh Krishna,
Which destroys sorrows, Oh Krishna,
Which is being enjoyed, Oh Krishna,
By the flute of yours, Oh Krishna,
And which puts an end, Oh Krishna,
Of the other longings in men, Oh Krishna.


ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண ஸோக நாசனம்
ஸ்வரித வேணுனா க்ருஷ்ண ஸுஷ்ட்டு சும்பிதம்
இதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் ந்ருணாம்
விதாவீரந: க்ருஷ்ண தே அதராம்ருதம்

பொருள்: ஹே வீரா! காமத்தை விருத்தி செய்வதும், சோகத்தை அழிப்பதும், இசைக்கும் குழலால் நன்கு முத்தமிடப்படுவதும், மனிதர்களின் பிற ஆசைகளை அறவே செய்வதுமான உமது இதழ்ச் சுவையை அளித்திட வேண்டும்.

अटति यद्भवानह्नि काननं
त्रुटिर्युगायते त्वामपश्यताम् .
कुटिलकुन्तलं श्रीमुखं च ते
जड उदीक्षतां पक्ष्मकृद्दृशाम् .. १५..

Atathi yath bhavan agni kananam,
Thrutiryu gayathe thwamapasyatham,
Kutila kunthalam, Sri mukham cha they,
Jada udeekshatham, pashma krudrusyam. 15

Your going away to the forest, oh Krishna,
During the day time, Oh Krishna,
Makes us feel that every second, Oh Krishna,
Like a never ending age, Oh Krishna,
And seeing you back, Oh Krishna,
Through your flowing frontal curls, Oh Krishna,
Makes us feel that Lord Brahma, Oh Krishna,
Is a very slow witted one, Oh Krishna.


அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண த்வாம பஸ்யதாம்
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே
ஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருத் த்ருஸாம்

பொருள்: எப்பொழுது நீர் பிருந்தாவனம் குறித்துக் கிளம்புகிறீர்களோ, அப்பொழுதே உம்மைப் பார்க்காத பிராணிகளுக்கு அரை விநாடி கூட ஒரு யுகமாக நகர்கிறது. பிறகு மாலைவேளைகளில் கண்டபடி கலைக்கப்பட்ட நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் உமது திருமுகத்தைப் பார்க்கும்போது அதைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போது உம்மைப் பார்க்கத் தடையாக இருக்கும் இமைகளைப் படைத்த பிரும்மனே ஒரு ஜடமாக உணர்ச்சியற்ற மரமாகத் தென்படுகிறார். (கண்ணைக் காக்கும் இமை கூட அநாவசியமாகிவிடுகிறது).

पतिसुतान्वयभ्रातृबान्धवा-
नतिविलङ्घ्य तेऽन्त्यच्युतागताः .
गतिविदस्तवोद्गीतमोहिताः
कितव योषितः कस्त्यजेन्निशि .. १६..

Pathi suthaanwaya brathru bandhawa,
Nathi vilangyathenthyaachyuthaga,
Gathi vidasthaveth geetha mohitha,
Kim thava, yoshitha ka sthyajen nisi. 16

We have left our husbands and son, Oh Achyutha,
And also our families and brothers, Oh, Krishna,
And have come near you, Oh Krishna,
You who know even the path of the dead, Oh Krishna,
Have neglected us at night, Oh Krishna,
Who have come attracted by your song, Oh deceiver.




பதிஸுதான்வய க்ருஷ்ண ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதா கதா
கதிவிதஸ்தவோத் க்ருஷ்ணகீத மோஹிதா:
கிதவ யோக்ஷித: க்ருஷ்ண கஸ்த்ய ஜேந்நிஸி

பொருள்: ஹே அச்சுதா! கணவன், குழந்தை, வம்சம், உடன்பிறப்புகள், உறவினர்கள் என்று அனைவரையும் மீறி, நற்கதி உன்னிடம்தான் கிடைக்குமென்று ஓடி வந்துவிட்டோம். உமது வேணுகானத்தால் வசீகரிக்கப்பட்டு மோகத்தால் வாடும் பெண்களை இரவில் எவன் கைவிடுவான்.

रहसि संविदं हृच्छयोदयं
प्रहसिताननं प्रेमवीक्षणम् .
बृहदुरः श्रियो वीक्ष्य धाम ते
मुहुरतिस्पृहा मुह्यते मनः .. १७..

Rahasi samvidam hruchayodhayam,
Prahasi thananam prema veekshanam,
Bruha dura sreeyo , veekshya dhama they,
Muhurathi spruha, muhya they mana. 17

Your secret glances, Oh Krishna,
Your face that increases passion, Oh Krishna,
With an ever pretty smile, Oh Krishna,
Your look with love, Oh Krishna,
Your broad chest where Lakshmi resides, Oh Krishna,
Makes us long to attain you, Oh Krishna,
And our mind also gets enchanted, Oh Krishna.



ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்
ப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
ப்ருஹது: ஸ்ரியோ க்ருஷ்ண வீக்ஷ்யதாம தே
முஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:

பொருள்: ஏகாந்தத்தில் உமது சங்கேத வார்த்தைகள் காமத்தைக் கிளரும். உமது முறுவல் பூத்த முகம், பிரியமான பார்வை, மகாலட்சுமிக்கு இருப்பிடமான உமது பரந்த மார்பு-இதையெல்லாம் நினைத்து நினைத்து எங்கள் மனமானது அதிக ஆசை கொண்டு அடிக்கடி மோகமடைகிறது.

व्रजवनौकसां व्यक्तिरङ्ग ते
वृजिनहन्त्र्यलं विश्वमङ्गलम् .
त्यज मनाक् च नस्त्वत्स्पृहात्मनां
स्वजनहृद्रुजां यन्निषूदनम् .. १८..

Vruja janoukasam vyakthi ranga they,
Vraji nahanthryalam viswa mangalam,
Thyaja manakcha nasthwath spruharthmanam,
Swajana hrudrujam , ya nishudhanam. 18

You who are the friend of people of Vruja, Oh Krishna,
Are capable of destroying all their sins, Oh Krishna,
And also you do good to the entire universe, Oh Krishna,
So give us that medicine, to cure our aching heart, Oh Krishna,
To us who are in love with you, Oh Krishna.


வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யங்தி ரங்கதே
வ்ருஜினஹந்த்ரயவம் க்ருஷ்ண விஸ்வமங்களம்
த்யஜ மனாக்ச ந: கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வஜனஹ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷீதனம்

பொருள்: ஹே அங்கா, உன் உருவத்தைப் பார்த்த உடனேயே கோகுலத்தில் உள்ள பிராணிகளின் அனைத்து பாவங்களும் நசித்துப் போகின்றன. உலகுக்கே மங்களம் பெருக்கெடுக்கின்றன. எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்றது எதுவோ, அதைக் கொஞ்சம் தருவீராக. (அதிக பிரேமையினால் அழுதுகொண்டே சொல்கின்றனர்)

यत्ते सुजातचरणाम्बुरुहं स्तनेष
भीताः शनैः प्रिय दधीमहि कर्कशेषु .
तेनाटवीमटसि तद्व्यथते न किंस्वित्
कूर्पादिभिर्भ्रमति धीर्भवदायुषां नः .. १९..

Yathe sujatha charanamburuham sthaneshu,
Bheetha sanai priya dadimahi karkaseshu,
Thenatavi matasi thadwaitha thena kimswith.
Koorpathibhir bramathi dheerbhavadhayusham na. 19

We keep your lotus like tender feet, Oh darling,
Very tenderly on our very hard breasts, Oh Krishna,
With lot of care so that they do not pain, Oh Krishna,
But you travel with those tender feet, Oh Krishna,
In forests over sharp thorns and stones, oh Krishna,

.And thinking of the pain those feet would suffer, Oh Krishna,
The brain of ours who have given our life to you, Oh Krishna,
Gets rattled and worried, Oh Krishna.


யத்தே ஸுஜாத சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா சனை: ப்ரிய ததீமஹி கர்கசேஷு
தேனாடவீமடஸி தத்வ்யத்ததே ந கிம்ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர்பவதாயுஷாம்


பொருள்: எங்கள் நெஞ்சில் உன்பாதம் பட்டால் நோகுமென்று நாங்கள் பயப்படுகிறோம். அத்தகைய கால்கள் காட்டில் சுற்றினால் சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று எங்கள் புத்தியே பேதலிக்கிறது


इति श्रीमद्भागवत महापुराणे पारमहंस्यां संहितायां
दशमस्कन्धे पूर्वार्धे रासक्रीडायां गोपीगीतं नामैकत्रिंशोऽध्यायः ..

Sri Shuka Uvacha:-

Ithi gopya pragayanthya, Pralapanthyas cha chithradha,
Rurudhu suswaram rajan, Krishna darshana lalasa. 20


Sage Shuka said:-

Oh king thus did sing, the gopis
With great desire and wailing voice,
In a pretty tone and in several ways,
And then they wept out loudly.


உத்தர ஸ்லோகம்

இதிகோப்ய: ப்ரகாயந்த்ய ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா
ருருது ஸுஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸன லாலஸா

பொருள்: ஓ ராஜன் என்று பரீட்சித்து மகாராஜனை அழைத்த சுக பிரும்மரிஷி மேலும் சொன்னார். இம்மாதிரி கோபாலனைக் காணவேண்டுமென்ற ஆவலுடன் உரத்த குரலில் விசித்திரமாக புலம்பி அழுதனர்.
तसामविर भोचोव्रि, स्मयमानः मुखाम्बुज 

पीताम्बरधर श्रग्वि, साक्षान्मन्मधमन्मध 

Thasamavira bhochowri, Smayamana mukhambuja,
Peethambaradhara sragwi, 
Sakshanmanmadhamanmadha. 21

Then appeared before them Lord Krishna,
Wearing the yellow silk,
Wearing several garlands,
And with a smile in his face,
Who is capable of making,
The god of love yearn for his love.

தஸாமவிர பூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதா ச்ரக்வி ஸாக்ஷõன் மன்மத மன்மத:


பொருள்: மன்மதனே ஆசைப்படும் மாறனான கோபாலன் பீதாம்பரம் தரித்து, புஷ்ப மாலைகள் மார்பில் தவழ, அந்த கோபிகைகளின் முன் ஆவிர்பவித்தார்.

तं विलोक्य आगतं प्रेष्ट्ठम् प्रीतुथ्फुल्ल दृशो अबला:
उत्तस्त्तुर्युगपद सर्वास्तन्व: प्राणमिवागतम्


Tham vilokya aagatham preshttam preethuthphulla dhruso abalaa:
Utthastthu: yugapath sarvaa: thanwa: pranaam ivaagathaam

On getting the darshan of the Lord, who appeared before them (Self-willed), the Gopis got up in a jerk as if their bodies were inert (dead) and suddenly as though the Praana entered their body again!!!
.
தம்விலோக்யாகதம் பிரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ருஸோ அபலா
உத்தஸ்த்துர்யுகபத ஸர்வாஸ்தன்வ: ப்ராணமிவாகத்

பொருள்: அமர்ந்துகொண்டே கானம் செய்த கோபிகைளை ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டவுடன் மீள உயிர்பெற்றவர்கள் போல துள்ளி எழுந்தார்கள் கோபியர். அவர்களுக்கு யாதொரு பிணியும் வராது என்றும் சகல செல்வமும் சேரும் என்றும் ஆசியளித்தார் ஆனந்த கிருஷ்ணன்.



Link :
Gopika geetham by Haridas Giri Swamigal
http://youtu.be/11sNWnW0anY